Monday, December 31, 2012

காணும் பொருள் யாவிலும்
அழகை ரசிக்கிறது காதல் மனம்
புன்னகை எப்போதும் இதழ்களில்
பொன்நகையாய் அணி செய்கிறது
காதல் களியுவகையில் எவ்வுயிரும்
சாதல் மறக்கிறது புத்துயிர் துளிர்க்கிறது....!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment