Wednesday, December 19, 2012

நீயே
கவிதையானால்
தமிழால்
உனை
பூசிப்பேன்....
என் உயிரை
உனதாக்கி
உன் உயிரை
யாசிப்பேன்...
சந்ததமும்
உனையே
யோசிப்பேன்....
நீ
இல்லை
நான்
இல்லை
நீயுமானவன்...
நானுமானவள்..

No comments:

Post a Comment