Saturday, January 26, 2013


என்
உயிர்
வீணையில்
நீ
மீட்டும்
இசை
என்
விழிகளில்
சில நேரங்களில்
பரவசமாய்
சில நேரங்களில்
கண்ணீராய்
வழிந்தோடுகிறது

-கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment