தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
என்
உயிர்
வீணையில்
நீ
மீட்டும்
இசை
என்
விழிகளில்
சில நேரங்களில்
பரவசமாய்
சில நேரங்களில்
கண்ணீராய்
வழிந்தோடுகிறது
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment