தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, January 23, 2013
காலம்
ஞாலம்
எலாம்
கடந்து
நான்
நீ
ஒன்றாகி
காதலாக
வாழ்கிறேன்
மரணம் வென்று...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment