தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, January 25, 2013
அழிகின்ற யாவிலும் அழியாது நிலைபெற்று
விழித்திருக்கும் ஆத்மனை விளங்கிடாது எங்கும்
செழித்திருக்கும் சிற்றின்பச் சேற்றில் சிக்குண்டு
களித்திருக்கும் யான் கடைத்தேறுவது எக்காலம்?
*கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment