Thursday, January 31, 2013



 
 ஈரடியால் உலகளந்த இறையோனே திருக்கரத்தால்
ஓரடி எம்சிரத்தில் இட்டாலே உய்யேனோ
நாயேன் நலமுறவே நாட்டமுடனே நாரணனே
வாயேன் என்னுள் வல்வினைகள் பொசுங்கத்
தாயேன் மெய்யறிவுப் பேரின்பப் பெருவாழ்வுதனை

No comments:

Post a Comment