Sunday, January 27, 2013




இச்சகமே
அழிந்தாலும்
இச்சை
வளர்க்கும்
இச் சை
நிறுத்தாதே
உன்
திகட்டாத
தேன்
இதழமுதின்
முன்
பாற்கடலமுதும்
நச்சாகிறதடி

No comments:

Post a Comment