தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 24, 2013
நீ
ஊடல்
கொள்ளும்
போதெலாம்
மனம்
களிக்கிறது
அடுத்து
கூடல் தானே....
ஊடல்
இல்லை யென்றால்
கூடலிலும் குதூகலம்
குறைந்து தான் போகிறது...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment