Thursday, January 24, 2013



உயிர் தின்னும்
பார்வையை
வீசிச் சென்றுவிட்டாய்
என்னுள் பாய்ந்த
மின்னல் அதிர்ச்சியில்
மூர்ச்சையாகிப்
போனேன் நான்....!!!

-கருங்குளம் மா.முருகன்

 

No comments:

Post a Comment