தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
உண்பதும்
உடுப்பதும்
உறங்குவதும்
மறந்த
தவமுனிவன்
நிலையடைந்தேன்
உன் நினைவே
தியானமானதால்
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment