Saturday, January 26, 2013


உண்பதும்
உடுப்பதும்
உறங்குவதும்
மறந்த
தவமுனிவன்
நிலையடைந்தேன்
உன் நினைவே
தியானமானதால்

-கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment