எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Monday, February 25, 2013
துரோகமும் ஏமாற்றமுமே உங்களை வலிமை யுள்ளவ
ராக்குகிறது. உங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டிருப்பதால் தான் உங்களை
பலவீனனாகவே வைக்காமல் துரோகம், ஏமாற்றம் இவைகளை சந்திக்கச் செய்து
பலவானாக்குகிறான் இறைவன்.
No comments:
Post a Comment