Friday, February 8, 2013

புறத்தே
புவிச்
சுற்றில்
இரவென்றும்
பகலென்றும்
மாறி
மாறி
வந்தாலும்
அகத்தே
நின்
நினைவு
என்றும்
தூங்காததால்
இரவு
பகலற்ற
காலாதீதத்
தவத்தில்
ஒடுங்கிப்
போகிறேன்
நான்

No comments:

Post a Comment