Sunday, February 24, 2013

பிறவிப் பெருங்கடலில் வாழ்வெனும் மத்து கொண்டு
கடைந்தெடுத்த அநுபவங்கள் நச்சோ அமிழ்தோ யாமறியோம்
அடைந்திட்ட அனைத்துமாய் ஆனவனும் நீயன்றோ அருட்கடலே
அடைக்கலமென சரண்புகுந்தோம் ஆட்கொண்டால் ஆகாதோ

# கருங்குளம் மா.முருகன்

படம்....நன்றி: Keshav Venkataraghavan

No comments:

Post a Comment