தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, February 24, 2013
பிறவிப் பெருங்கடலில் வாழ்வெனும் மத்து கொண்டு
கடைந்தெடுத்த அநுபவங்கள் நச்சோ அமிழ்தோ யாமறியோம்
அடைந்திட்ட அனைத்துமாய் ஆனவனும் நீயன்றோ அருட்கடலே
அடைக்கலமென சரண்புகுந்தோம் ஆட்கொண்டால் ஆகாதோ
# கருங்குளம் மா.முருகன்
படம்....நன்றி: Keshav Venkataraghavan
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment