Monday, February 11, 2013

நின்
நினைவின்
சுகந்தம்
எங்கெனும்
பரவ
காணுமிடம்
யாவும்
சொர்க்கமாய்
தெரியுதடா
நின்
நினைவு
நீங்கிடிலோ
சொர்க்கமும்
நரகமாய்
விரியுதடா
என்னோடு
நீயிருக்கும்
கணம்
சொர்க்கவாசிகளின்
கண்களில்
கூட
பொறாமைத்
தீ எரியுதடா
நீயே
என்
சொர்க்கம்.

No comments:

Post a Comment