தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 23, 2013
உயிரில்
உணர்வில்
நினைவில்
யாவுமாய்
கலந்திட்ட
உன்னை
பிரிவது
எங்ஙனம்..?
கட்புலனில்
பிரிந்தாலும்
நுண்ணுணர்வில்
உறையும் நீ
பிரிந்தால்
உடலும்
வீழாதோ
மண்ணில்
மடிந்து...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment