தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 9, 2013
ஒரு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பவனே அந்நிகழ்விற்கான சாட்சி. உங்கள் உயிரின் உயிராய் இறைவன் உங்கள் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். செயல் உங்களுடையது. அதன் விளைவான பலனையும் நல்லதோ கெட்டதோ நீங்கள் அநுபவித்தே யாகவேண்டும். நீங்கள் அநுபவிக்கும் சந்தோசமோ துக்கமோ அதற்குக் காரணமான நற்செயலோ தீய செயலோ செய்த நீங்கள் தான் பொறுப்பு.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment