தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, February 13, 2013
இரண்டில்
ஒன்று
சொல்லிச் செல்
பச்சையா
சிவப்பா
எனக்கேட்டான்
சொல்லவும்
வேண்டுமோ
பார்வை
ஒன்றே
போதாதா
என சொன்னது
அவள் விழி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment