Friday, February 8, 2013

பிரியா
புன்னகை
விழியிலும்
இதழிலும்
வழிந்தோடும்
போது
நின்
தாய்
மொழி
கூட
இரசிப்பதால்
மௌனமே
நின்
மொழியாகிவிடுகிறதோ...?

No comments:

Post a Comment