உள்ளத்தனைய உயர்வு
எதை
நாம் சதா சிந்திக்கிறோமோ அதுவே நமது அடிமனதில் பதிவாகி நம் செயல்களுக்கான
உந்து சக்தியாகத் திகழ்கிறது. நல்லனவற்றையே சிந்தித்தால் நம் செயல்களும்
நல்லனவாகவே அமையும். செயல்கள் நல்லனவாக அமையும் போது அவற்றால் விளையும்
பலனும் நல்லனவாகவே அமையும். # கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment