ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலிருந்தும்
அநுபவங்களிலிருந்தும் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்கள். அவர்களது அநுபவ
வீச்சின் பார்வையே அனைவருக்கும் இருக்கும் என்றும் நினைக்கிறார்கள்.
எத்தனை மனிதர்களோ அத்தனை தனித்துவமான சிந்தனை வீச்சு உண்டு என்பதை ஏற்றுக்
கொள்ளும் போது பிறரது கருத்துகளுக்கு ஊரிய மதிப்பளிக்கத்
தொடங்குகிறோம்.அநுபவம் கற்றுத் தராததை ஒருவர் இன்னொருவருக்கு புரிய வைக்க
முடியாது.
No comments:
Post a Comment