சாலை நெடுகிலும் மரங்கள் கம்பீரமாக
எழுந்து நின்ற காலம் போய் சாலையெங்கிலும்
வீதியெங்கிலும் மரம் போல் வீழ்ந்து கிடக்கின்றார்
மனிதரெலாம்; ஏழைகளின் உழைப்பில் கிடைக்கும்
சொற்ப கூலியும் அரசு கஜானாவை நிரப்ப
கைமாறாக இலவச அரிசி கொடுத்து மகிழ்கிறது அரசு....!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment