எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை
இந்த கணத்தை சிறப்பாக வாழவே ஆசை
ஆனாலும் பார்த்தேன் கிளி சோதிடம்..
மனிதனுக்குப் பயன்பட அவனை வாழ்விக்க
ஒரு கிளி கூண்டி லடைபட்டு தம் வாழ்வை
அர்ப்பணிப்பதை நினைந்து சக மனிதனாக
அவர் பிழைப்பிற்கு உதவிடும் நோக்கில்.....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment