எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 10, 2013
ஒரு கவிதையை செதுக்குவது போல அநுபவித்து
இரசித்து காதலோடு சமையுங்கள்....உங்கள் கைமணம் ஊரெல்லாம் பேசும். சமையல்
ஒரு கலை...அதை இலயித்துச் செய்பவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment