Sunday, March 3, 2013

குழந்தைகளோடு அவர்கள் வயதொத்தவர்களைப் போல நட்போடு பழகும் பெற்றோர்களோடு அவர்கள் ஒட்டி உறவாடத்தான் செய்கிறார்கள். காலத்தோடு பொருந்திப் போகிறவர்கள் தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்புகிறார்கள்.

No comments:

Post a Comment