தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 10, 2013
என் இதயத் தடாகத்தில்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய்
பூக்கும் அன்றலர்ந்த
ஒற்றைத் தாமரை நீ....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment