Saturday, March 23, 2013

ஆழ்ந்துசெல் அரிய முத்தெடுப்பாய்


படைத்திட நின் மனம் ஒன்றிட வேண்டும்
கிடைத்திடும் நேரம் உன்னுள் ஒன்றிடு
ஆர்ப்பரிக்கும் அக அலை கடல் தனிலே
ஆழ்ந்து செல் அரிய முத்தெடுப்பாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment