தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 15, 2013
நின் நிழலாய்
பின் தொடர்ந்தால்
இருட்டில் எனைத்
தொலைத்து விடுவாய்
என்பதால் உயிராய்
உன்னுள் வாசம் செய்து
நீயாகவே வாழ்கிறேன்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment