Thursday, March 21, 2013

போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்


அன்பை அள்ளி அள்ளிக் கொடுங்கள். அன்பைப் பல மடங்கு திரும்பப் பெறுவீர்கள். வெறுப்பு அழிவையே தரும். அன்பால் படைப்போம் போரிலாத உலகை...எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்று மறியேன் பராபரமே.

No comments:

Post a Comment