எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 3, 2013
உடலுக்கு உரம் சேர்க்க கம்மங்கஞ்சி கேப்பக்கஞ்சி குடி உள்ளத்திற்கு உரம் சேர்க்க நன்நூல்கள் பல படி பிறர் அஞ்சும்படி கண்டு கெஞ்சும்படி எல்லோரையும் விஞ்சும்படி படி படி வாழ்வைப்படி சுற்றம் நட்பைப் பேணும்படி நாளும் படி
No comments:
Post a Comment