Wednesday, March 13, 2013







என் ஒவ்வொரு
அணுவினுள்ளும்
ஊற்றெடுக்கும்
உன் மீதான காதல்
திமிறி வெளிப்படத்
துடிக்கிறது பருக்களாக...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment