தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 1, 2013
மூன்றாம் பிறையை
வானில் தேடினேன்
காணவில்லை
வான் மகனிடம்
ஊடல் கொண்டு நின்
நெற்றியில் தங்கிவிட்டாளோ..?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment