Friday, March 1, 2013

மூன்றாம் பிறையை
வானில் தேடினேன்
காணவில்லை
வான் மகனிடம்
ஊடல் கொண்டு நின்
நெற்றியில் தங்கிவிட்டாளோ..?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment