தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 19, 2013
காதல் சுனை
உன் பார்வை அம்புகள்
துளைத்து என் வறண்ட
பாலை இதயத்தில்
காதல் சுனை
பீறிட்டுப் பொங்குகிறதடி
வா....!! காதலள்ளிப் பருகி
தாகம் தணிப்போம் எந்நாளும்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment