Thursday, March 7, 2013

வேது என்ற பதம் அறிவு என்ற பொருளைத் தருகிறது. வேதங்கள் இறைவனால்(Cosmic Soul) அருளப்பட்டவை. சதுர்வேதம் எனவும் நான்மறை எனவும் அழைக்கப்படும் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண எனும் வேதங்களைத் தொகுத்தளித்தவர் மீனவப் பெண்ணின் மகனான கிருஷ்ண த்வைபாயணர் எனப்பட்ட வியாசர் ஆவார். ஒவ்வொரு வேதத்திலும் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. தேவ மந்திரங்கள் அடங்கியப் பகுதி "சம்ஹிதா" விலும் ,சடங்குகள் பற்றிய விளக்கங்கள் "பிரமணா" பகுதியிலும், த்யானம், யோகம் போன்றவை "ஆரண்யகா" பகுதியிலும், இறை தத்துவங்கள் "உப நிஷத்" பகுதியிலும் காணலாம்.

No comments:

Post a Comment