Friday, March 15, 2013



ஸ்விஸ் வங்கிகளில் பல இலட்சம் கோடிகள் மக்கள் பணத்தைச் சுருட்டி பல ஆயிரம் தலைமுறைக்கும் சேர்த்து வைக்கும் அரசியல் வாதிகள், நேர்மையில்லாத வணிகத்தின் மூலம் சமூகத்திலிருந்து பல இலட்சம் கோடிகள் சம்பாதித்து தாம் சம்பாத்தித்த சமூகத்திற்கு எதுவுமே திருப்பிச் செய்யாத தார்மிக அற நெறி சாராத பெரு முதலாளிகள் இவர்கள் வாழும் தேசத்தில் அப்பாவி மக்கள் கால் வயிறும் அரை வயிறுமாய் விண்ணைத் தொடும் விலை வாசியில் உயிர் வாழ்வதே அரிதாகியுள்ளது. உலகிற்கே அன்னமளித்த பாரத தேவி பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறாள். வாழ்க இந்திய ஜன நாயகம்.

No comments:

Post a Comment