தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
கார்மேகம் திரண்டிருக்க
கொட்டும் மழை தனிலே
தாவணி குடை விரித்து
தொட்டுத் தொடர்பவளே
பட்டு மேனி பட்டும்
விட்டு விலகுகிறேன்
சிட்டு நீ நனையாதிருக்க...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment