எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 12, 2013
காதல் தரும் போதையில் மதி மயங்கி வீழ்ந்த எனை நின் கொலுசொலி தெளிவிக்க மந்திரப் புன்னகையில் மீண்டும் கிறங்கிப் போனேன்..!! மதுரசம் வழியும் நின் விழிகள் என் உயிர் பருக கள்ளுண்ட வண்டானேன்.
கால் சலங்கை வரிகள் வெகுவாக கவர்ந்தது.
ReplyDeleteதங்களது வருகைக்கும் இரசனைக்கும் நன்றிகள் பல சகோதரி
Delete