Tuesday, March 5, 2013

தமிழகத்தில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். நல்ல தலைவர்கள் இல்லை. மக்கள் நலனில் அக்கறை உள்ள அப்பழுக்கற்ற தலைவர்கள், ஒருகாலத்தில் காமராசர் கக்கன் போன்று இருந்தார்கள்.இன்று அப்படி யாரையாவது அடையாளம் காட்டமுடியுமா..? நல்ல தலைவர்கள் உருவாவதில்லை. பிறக்கிறார்கள். இனியொரு தலைவன் தமிழகத்தில் பிறந்து தான் வரவேண்டும்.

No comments:

Post a Comment