தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, March 23, 2013
தென்றல் சுமந்து வந்த தேவதை
உனைத் தழுவும்
தென்றல் எனைத்
தழுவிச் செல்லும் போது
காதில் கிசுகிசுக்கிறது
உனை என்னிடம்
கொண்டு சேர்த்ததாக.....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment