எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
யாண்டும் பேரின்பம்
தன்னில் சுகிக்கும் தவத்தில் நிறைவு கண்ட மனம் இன்னும் வேண்டுமென எதையும் எதிர்பார்ப்பதில்லை மண்ணும் பொன்னும் சமமெனும் ஞானம் வந்தால் எண்ணம் யாவிலும் யாண்டும் பேரின்பம் நிறையாதோ...!!
No comments:
Post a Comment