Friday, June 14, 2013

யாண்டும் பேரின்பம்









தன்னில் சுகிக்கும் தவத்தில் நிறைவு கண்ட மனம்
இன்னும் வேண்டுமென எதையும் எதிர்பார்ப்பதில்லை
மண்ணும் பொன்னும் சமமெனும் ஞானம் வந்தால்
எண்ணம் யாவிலும் யாண்டும் பேரின்பம் நிறையாதோ...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment