தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
மதமெனும் மாயப் பேய்
கீதையும் விவிலியமும் குரானும்
கரையானுக்கு உயிர் பிழைக்கச் செய்யும் உணவு.
மனிதர்களுக்கோ மதம் பிடித்து
உயிர் பறிக்கத் தூண்டும் கொலை வாள்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment