
பொங்கித் ததும்பும் உணர்வுகளை
உள்ளுக்குள் அடக்கவே நினைக்கிறேன்
ஆனாலும் அணை உடைந்து பீறீட்டுப்
பாயும் பெருவெள்ளமாய் பெருகுகிறது கண்ணீர்...
கரம் பிடித்து தோள் சேர்த்து ஆறுதலாய்த்
தட்டிக் கொடுத்து தழுதழுக்கும் குரலில்
கண்கள் பனிக்க தாயாய் தாங்கும்
உனைக் காண எத்தனை முறை வேண்டுமானாலும்
சிறு குழந்தையாய் கதறி அழுதிடவே
ஆசையுடன் ஏங்கித் தவிக்கிறது மனசு...!!
# கருங்குளம் மா.முருகன்
உள்ளுக்குள் அடக்கவே நினைக்கிறேன்
ஆனாலும் அணை உடைந்து பீறீட்டுப்
பாயும் பெருவெள்ளமாய் பெருகுகிறது கண்ணீர்...
கரம் பிடித்து தோள் சேர்த்து ஆறுதலாய்த்
தட்டிக் கொடுத்து தழுதழுக்கும் குரலில்
கண்கள் பனிக்க தாயாய் தாங்கும்
உனைக் காண எத்தனை முறை வேண்டுமானாலும்
சிறு குழந்தையாய் கதறி அழுதிடவே
ஆசையுடன் ஏங்கித் தவிக்கிறது மனசு...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment