Thursday, June 13, 2013

நீ கேட்காதே வாய்தா








கோவைச் செவ்விதழ் வாய் தா
பாவை நீ கேட்காதே வாய்தா
இதழில் இதழ் வை தா
இன்பத் தீஞ்சுவை நாளும்
கூடாதே என்னோடு என யார் வைதா...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment