தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
வெறுமையாய் ஆனேன் நான்....!!
வான் கடல் தனிலே நட்சத்திர மீன்கள் நீந்த
வெண்ணிலா கன்னியவள் மிதந்து வந்து
என்னையே குறுநகையுடன் நோக்க
வெட்கம் தின்றுவிட வெறுமையாய் ஆனேன் நான்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment