Thursday, June 13, 2013

நான் என்பதன் மூலம் நீ









நான் என்பதன் மூலம் நீயென்ப துணர்ந்தேன்
காண்போனும் காட்சியும் நீயன்றி வேறில்லை
மெய்யகச் சிறைகளில் உழன்றவை தாமெனும்
பொய்த் தளையறுத்தே பூரணமாய் மெய்யறிவே
செய்தவம்கூடி செம்மையா யெங்கும் துலங்கிடாயோ


# கருங்குளம் மாமுருகன்

No comments:

Post a Comment