தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
உயிர் வதைக்கும் சாதி....
இதயங்கள் ஒன்றாகின
உணர்வுகள் ஒன்றாகின
உயிர்களும் ஒன்றாகின
சாதி இரண்டாக்கியது
கண்களும் வற்றிப் போக
காதல் வாழ்ந்தது...
காதலர்கள் வீழ்ந்தார்கள்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment