தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, June 14, 2013
கனவு மலர்ப் பாமாலை
கனவு மலர்களைக் கொய்து
உன் நினைவெனும் நாரில் தொடுத்து
பாமாலையாய் சூடுவேன் உனக்கு..
நினைவிலும் கனவிலும் என்னோடு
கரம் கோர்த்து நடக்கும் உனக்குத் தர
என்னைவிட அருஞ்சிறப்பாய் வேறெதுவும் உளதோ...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment