தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
கெஞ்சும் நெஞ்சம்
நீ குழந்தையை கொஞ்சினாய்
உன் விழிகளோ என்னைக் கொஞ்சின
உன் மலர் மடியில் குழந்தையென துஞ்ச
என் நெஞ்சம் வெட்கமின்றி கெஞ்சியது...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment