தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
நான் நானாக இல்லை.
நீ இல்லாத பொழுதுகளில்
நான் நானாக இல்லை.
என்னை நானாக வைத்திருப்பதே நீ தான்.
எனக்கான பிம்பத்தைக் கட்டமைப்பவளும் நீயே....!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment