இடி இடிப்பதும் கொடி படர்வதும்
வடி வுருவதும் வளர்ந் தெழுவதும்
துடி யிடையின் முன் அடிபணிவதும்
பிடி மண்ணாகியே செடி முளைப்பதும்
குடி உயர்வதும் கொடை சரிவதும்
மடி கனப்பதும் படி இழப்பதும்
வடி வுடையாளின் திருவுளப்படிக்கே!!!
வடி வுருவதும் வளர்ந் தெழுவதும்
துடி யிடையின் முன் அடிபணிவதும்
பிடி மண்ணாகியே செடி முளைப்பதும்
குடி உயர்வதும் கொடை சரிவதும்
மடி கனப்பதும் படி இழப்பதும்
வடி வுடையாளின் திருவுளப்படிக்கே!!!
No comments:
Post a Comment