Wednesday, December 19, 2012

இடி இடிப்பதும் கொடி படர்வதும்
வடி வுருவதும் வளர்ந் தெழுவதும்
துடி யிடையின் முன் அடிபணிவதும்
பிடி மண்ணாகியே செடி முளைப்பதும்
குடி உயர்வதும் கொடை சரிவதும்
மடி கனப்பதும் படி இழப்பதும்
வடி வுடையாளின் திருவுளப்படிக்கே!!!

No comments:

Post a Comment